பிள்ளையார்

images (5)

  • முதல் வணக்கத்திற்கு உரியவர்.
  • சித்தியைத் தருபவர்.
  • எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் பிள்ளையாரை நினைத்து சாணியில் அல்லது மஞ்சள் மாவில் பிடித்து, அறுகம்புல் செருகி வழிபடுவோம்.
  • பிள்ளையாரின் ஐந்தாவது கை தும்பிக்கை.
  • பிள்ளையாருக்கு விருப்பமான உணவு மோதகம்.
  • பிள்ளையாரைப் பல பெயர்களால் அழைத்து வழிபடுவோம்.

1. ஐங்கரன் –  ஐந்து கரம் உடையவர்.

2. கணபதி – பூதகணங்களுக்குத் தலைவன்(பதி – தலைவன்)

3. ஆனைமுகன் – யானை முகம் உடையவர்.

4. தொப்பை அப்பன் – பெரிய வயிறு உடையவர்.

5. விக்கினேஸ்வரர் – விக்கினங்களைத் தீர்ப்பவர்.

7. வேழமுகத்தோன்(வேழம் – யானை)

பின்னூட்டமொன்றை இடுக