- முதல் வணக்கத்திற்கு உரியவர்.
- சித்தியைத் தருபவர்.
- எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் பிள்ளையாரை நினைத்து சாணியில் அல்லது மஞ்சள் மாவில் பிடித்து, அறுகம்புல் செருகி வழிபடுவோம்.
- பிள்ளையாரின் ஐந்தாவது கை தும்பிக்கை.
- பிள்ளையாருக்கு விருப்பமான உணவு மோதகம்.
- பிள்ளையாரைப் பல பெயர்களால் அழைத்து வழிபடுவோம்.
1. ஐங்கரன் – ஐந்து கரம் உடையவர்.
2. கணபதி – பூதகணங்களுக்குத் தலைவன்(பதி – தலைவன்)
3. ஆனைமுகன் – யானை முகம் உடையவர்.
4. தொப்பை அப்பன் – பெரிய வயிறு உடையவர்.
5. விக்கினேஸ்வரர் – விக்கினங்களைத் தீர்ப்பவர்.
7. வேழமுகத்தோன்(வேழம் – யானை)